சீமானுக்கு வாய்க்கொழுப்பு; டி.ஜெயக்குமார் கடும் தாக்கு

சென்னையில் முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த்தார். அப்போது கேட்கப்பட்ட கேள்விகளும் அதற்கு அவர் அளித்த பதில்களும் வருமாறு:- கேள்வி:- ஆவின் பால் நிறுவனத்தில் முறைகேடு நடந்துள்ளது என்றும்,குறைந்த அளவு பால் தரப்படுகிறது என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளதே பதில்:- விஞ்ஞான பூர்வ ஊழல் செய்து சர்காரியா கமிஷனால் குற்றவாளி என்று அடையாளம் காட்டப்பட்டவர்கள். அறிவியல் பூர்வமாக ஊழல் செய்வது என்பது இவர்களுக்குக் கைவந்த கலை. தமிழகம் முழுவதும் 37 லட்சம் லிட்டர் பால் விற்பனை ஆகிறது. … Continue reading சீமானுக்கு வாய்க்கொழுப்பு; டி.ஜெயக்குமார் கடும் தாக்கு